குறள் எண் 9
குறள்:
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்்
தாளை வணங்காத் தலை.
அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து
பொருள்: எட்டு குணங்களை உடைய கடவுளின் பாதங்களை வணங்காதவர்கள், ஐந்து புலன்கள் இருந்தும் அவற்றால் எந்த பயனும் இல்லை.
திருக்குறள் - ஒரு சென்னைவாசியின் பார்வையில்
1 Comments:
What happened Sathi???
Did'nt see Thirukkural for the past 3 days
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home