June 13, 2006

குறள் எண் 7

குறள்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: ஒருவருக்கும் நிகர் இல்லாத இறைவனின் திருவடியைச் சேராதவற்க்கு , மனதில் நிகழும் துன்பங்களை நீக்குகின்ற பக்குவம் உண்டாகாது.

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home