குறள் எண் 6
குறள்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து
பொருள்: கடவுளின் பாதையில் சென்று ஐந்து புலன்களினால் ( மெய், வாய், கண், மூக்கு, செவி ) ஏற்படும் ஆசைகளை துறப்பவர்கள், நீடுழி வாழ்வார்கள்.

0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home