June 09, 2006

குறள் எண் 6

குறள்:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: கடவுளின் பாதையில் சென்று ஐந்து புலன்களினால் ( மெய், வாய், கண், மூக்கு, செவி ) ஏற்படும் ஆசைகளை துறப்பவர்கள், நீடுழி வாழ்வார்கள்.

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home