June 08, 2006

குறள் எண் 5

குறள்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: இறைவனின் புகழை எப்பொழுதும் பாடுபவர்க்கு, மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினைகள் மற்றும் தீவினைகள் வாரா.

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home