குறள் எண் 3
குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்்
நிலமிசை நீடுவாழ் வார்.
அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து
பொருள்: எல்லா நேரமும் இறைவனை இடை விடாது நினைப்பவர்கள், உலகத்தில் உள்ள எல்லாவற்றிற்க்கும் மேலாக நீடுழி வாழ்வார்.
திருக்குறள் - ஒரு சென்னைவாசியின் பார்வையில்
2 Comments:
நல்ல முயற்சி!
தயவு செய்து எழுத்துப் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
கருத்துக்கு மிக்க நன்றி. தவறு இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home