June 05, 2006

குறள் எண் 2

குறள்:

கற்றதனா லாய பயனென்கொல் வாலரிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து

பொருள்: ஒருத்தர் எவ்வளவு அறிவாற்றல் பெற்றிருந்தாலும்,கடவுளின் பாதத்தை வணங்கா விடில் அதற்க்கு பயனில்லை. கடவுளை வணங்காதோர் , தம்முடைய தாய் தந்தையரை தொழ வேண்டும்.

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home